“தீவகம்” நூல் வெளியீட்டு விழா

  1. Deep Global நிறுவனத்தின் அனுசரணையுடன் பிரித்தானியா- யாழ் தீவக ஒன்றியத்தினால் “தீவகம்” எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது. நூலகவியலாளர் திரு. என்.செல்வராஜா அவர்களின் படைப்பான இந்நூலில் யாழ்ப்பாணத்தின் ஏழு தீவுகளின் வரலாறு இடம்பெற்றுள்ளது.

10-06-2018(ஞாயிற்றுக்கிழமை) பி.ப 03:00 மணிக்கு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கெளரவ முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் அரசியல் பிரமுகர்கள்,மத தலைவர்கள், ஊடகவியலாளர்கள், ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், வைத்தியர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் போன்றோர் பங்குபற்றியிருந்தனர்.

உயர்திரு சீ.வி.விக்கினேஸ்வரன் (முதலமைச்சர்-வடமாகாணம்)
திரு இ.இளங்கோவன் (ஆளுநரின் செயலாளர்- வட மாகாணம்)
பழைய மாணவர் சங்க தலைவர் (ஐக்கிய இராச்சியம்)- யா/வேலணை மத்திய கல்லூரி
வல்வை என்.அனந்தராஜ் (கல்வி அமைச்சின் பிரத்தியேக செயலாளர்)
ப.தவராஜா(ஆளவாழ்தல்)

திரு பொ.யேசுரத்தினம் (ஆளவாழ்தல்)
திரு வே.புவனேந்திரராசா (அதிபர்- யா/உடுத்துறை ம.வி)
உயர்திரு சி.வி.விக்கினேஸ்வரன் (முதலமைச்சர்- வடமாகாணம்)
திரு என்.முகுந்தன்(DAN TV)
நல்லை ஆதீன முதல்வர்
அருட்திரு தயாபரன் – திருத்துவக் கல்லூரி
நூலாசிரியர் என்.செல்வராஜ்
திரு க.மு.நித்தியானந்தன் (ஆசிரியர்)
Dr. யதுநந்தன்
ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா-Deep Global
Lava Care மாணவர்கள்